430
அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குக் கூட ஆங்கில மொழி பேசத் தெரியாத நிலை உள்ளதாக சபாநாயகர் அப்பாவு வருத்தத்துடன் கூறினார். திருநெல்வேலி மாவட்டம், பழுவூர் அரசு மேல்நிலைப் பள்ளிய...

202
பள்ளியில் மாணவர்கள் இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சினையில் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமும் தலையிடக்கூடாது, தலைமை ஆசிரியர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பாளையங்...

295
வளர்ச்சி மிகு தமிழ்நாடாக மாறி வருகிறது - முதலமைச்சர் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு தொழில்துறை தொடர்பாக முதல்வர் அறிவிப்புகள் வெளியீடு நாட்டிலேயே ஏற்றுமதி குறியீட்டில் தமிழ்நாட...

377
"எங்கள பத்தி பேசறீங்க நல்லதல்ல, வாயில விழுந்துறாத போ" என சட்டசபையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகனை அவை முன்னவர் துரைமுருகன் எச்சரித்தார்.சட்டசபையில் பேசிய வேல்முருகன், தென் மாவட்ட...

248
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடர் இந்தமுறை காலை, மாலை என இரு அமர்வுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் தேதி முதல் துறைவாரியான ம...

230
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதி உள்ளார். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையில் செல...

715
சபாநாயகர் தனது மகனுக்கு எம்.பி சீட் வேண்டும் என்பதாலேயே ஆளுநரை பேரவையில் கொச்சை படுத்தி பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை பாராளுமன்ற தொ...



BIG STORY